நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்படாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் நேற்று...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலாசார நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம்,...
ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, அந்த நாட்டில் ஜூன் மாதம் 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்கிறது.
இந்த கருத்து வாக்கெடுப்பில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து...