எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மீதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதோ முஸ்லிம் மக்களுக்கு துளியேனும் நம்பிக்கை கிடையாது.
இதனாலேயே வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.
இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது என ஜாதிக ஹெல...
துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றைத் திருப்பி ஒப்படைப்பதற்கான பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மே மாதம் 06ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பொதுமன்னிப்புக் காலத்தினுள் சட்டவிரோத...
வட மாகாணசபை தமிழ் மாநிலமொன்றை அமைக்க முயற்சித்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
சமஸ்டி மாநிலம் என்ற போர்வையில் தனித் தமிழ் மாநிலமொன்றை அமைப்பதற்கு வட மாகாணசபை முயற்சித்து வருவதாக ஜாதிக...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டில் இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றநிகழ்வு ஒன்றில்...