பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கல்வி வருடத்திற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான அனுமதி கையேடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி...
வடகொரியா 2006–ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அவ்வாறு இதுவரை 3...
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து சுமார் நான்காயிரம் மைல்கள் தொலைவில் உள்ளது கரஸ்னோயார்க்ஸ் நகரம். இந்த நகரில் கடந்த மாதம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பெருமைப்படுத்தும் வகையில் ’பிரசிடெண்ட் பேக்’ என்ற...
அழைப்பில்லாமல் திருமண வீட்டிற்கு செல்வது முறையல்ல. எனவே எதிர்வரும் மே தினத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் அழைப்பை ஏற்று கொழும்பில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய...
க.கிஷாந்தன்
புத்தாண்டின் பின்னரான காலப் பகுதியில் மாத்திரம் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைத் தந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 200 பேர் வழிதவறியுள்ளதாக பொலிஸார்...