எந்த நேரத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடந்தாலும் அதற்கு முகம்கொடுக்கத் தயாராகுமாறு எமது கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதால் கல்முனைத் தொகுதியில் கட்சியப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு என...
அஸ்லம் எஸ்.மௌலானா
ஏற்கனவே உறுதியாக்கப்பட்டதன் பிரகாரம் ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் பிரேரணை ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த...
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை...