- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தகுதி இருப்பவருக்கு அதிர்ஸ்டமில்லை, அதிர்ஸ்டம் இருப்பவர்களுக்கு தகுதியிருப்பதில்லை !

  தகுதி இருப்பவர்களுக்கு அதிர்ஸ்டம் இருப்பதில்லை அதிர்ஸ்டம் இருப்பவர்களுக்கு தகுதி இருப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்...

அமெரிக்க அதிபர் தேர்தல் : வேட்பாளர் போட்டியில் ஹிலாரி–டிரம்ப் வெற்றி !

  அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு செய்யும் போட்டி நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில்...

ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் – சு.க. முஸ்லிம் பிரிவு ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம் !

ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றவேண்டும் என சிங்கள ராவய அமைப்பு மீண்டும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவு அக்கட்சித்...

எதையும் சரிவரச் செய்ய முடியாத அரசாங்கம் : பவித்ரா வன்னியாராச்சி விசனம் !

இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றும் ஒரு பொழுதுபோக்கு அரசாங்கம் என்றும், எதையும் சரிவரச் செய்ய முடியாத அரசாங்கம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி விசனம் வெளியிட்டார். கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடகவியளாலர் சந்திப்பிலேயே...

த.தே.கூ , அரசாங்கம் அடிக்கும் படியாக புல்டோஸ் பந்துகளை வீசுகின்றனர். : மஹிந்த !

எப்படியான சவால்கள் வந்தாலும் நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர்...

பிரதமரின் அபிவிருத்தி முயற்சிக்கு சகலரது ஒத்துழைப்புகளும் அவசியம் :சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சிக்கு சகலரது ஒத்துழைப்புகளும் அவசியம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில்...

வீடொன்றில் கருகிய நிலையில் நான்கு சடலங்கள் கண்டெடுப்பு !

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.  மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று...

இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருக்கும் வேளையில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

க.கிஷாந்தன் இரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த ஒருவர், மண்மேடு சரிந்து விழுந்ததில், நசிந்து மரணமான சம்பவமொன்று ஹல்துமுல்லை பகுதியின் ஊவாதென்ன என்ற இடத்தில் 15.03.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது. ஊவா தென்னையைச் சேர்ந்த எஸ்.எய்ச்.ஜேமிஸ் என்ற 59...

வர்த்தக ஒப்பந்தங்களினால் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பிலான பட்டறை!

  ஊடகப்பிரிவு  உலக வர்த்தக அமையத்தின் வர்த்தக ஒப்பந்தங்களை தாண்டி ட்ரான்ஸ் – பசுபிக் நாடுகளின் வர்த்தக  ஒப்பந்தங்கள் போன்றவற்றால் இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பிலான பட்டறை...

தலவாக்கலையில் லொறி விபத்து – வீடு சேதம்!

க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 15.03.2016...

Latest news

- Advertisement -spot_img