அரசாங்கம் மற்றும் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை ஆணைக்குழு என்பவற்றுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து சாபமிட்டனர்.
இதில் மகா சங்கத்தினரும் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டு...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கரு ஜயசூரிய உட்பட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 17 பேரை இணைத்து கொண்டு அரசாங்கம் ஒன்றை அமைத்ததுடன் அதனை தேசிய அரசாங்கம் என மகிந்த ராஜபக்ச...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைன் இன்று காலை 8.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் மனித உரிமைகள் ஆணையாளர் பிற்பகல்...
ஷீயாக்கள் இஸ்லாத்தின் விரோதிகள் அவர்கள் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவர்கள் என உளவியல் வைத்திய நிபுனரும் பிரபல பேச்சாளருமான அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஷரயி தெரவித்தார்.
காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை தாறுல் அதர் அத்தஅவிய்யாவின்...