- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வவுனியா தெற்கு வலய பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் !

  ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர் வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், பாடசாலைகளின் மைதான அபிவிருத்திகள் தொடர்பானகலந்துரையாடல்; வவுனியா பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.றம்சீன் தலைமையில்இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபா பாறூக், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ரீ.எம்.ஆர்.டி.திஸாநாயக்கா, வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸ் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது பாடசாலை வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், பாடசாலைகளின் மைதான அபிவிருத்திகள்என்பன பற்றி அதிபர்கள் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையெடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸ், பாடசாலை மைதானங்களை உடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், பௌதீக வள அபிவிருத்தி போன்ற விடயங்களை விரைவில் தீர்த்து வைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அஷ்ரஃப் விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட பிரதி அமைச்சர்அதன் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் இதனை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும்உறுதியளித்தார்.    

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் : சுஷ்மாவிடம் றிசாத் வலியுறுத்து !

  இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின்  அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதை இந்தியா உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் - சுஷ்மா சுவராஜிடம் றிசாத் வலியுறுத்து    இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பதினால் எந்த இனமும் பாதிக்கபடாத வகையில், குறிப்பாக முஸ்லிம்களும்...

நைஜீரியாவை அச்சுறுத்தும் லாசா காய்ச்சலுக்கு 101 பேர் பலி !

  நைஜீரியா நாட்டை அச்சுறுத்தி வரும் லாசா காய்ச்சலுக்கு 101 பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் இந்நோயால் 175 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 101...

சுஸ்மா வருகையின் எதிரொலி, சீனாவின் வெளியுறவு அமைச்சரும் மங்களவை சில நிமிடங்கள் சந்தித்தார் !

இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்யியும் கொழும்பு வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அனைத்துவிதமான...

இருள் அகன்று, முழு நாடும் ஒளிமயமாக வேண்டும் : மின் சகத்தி அமைச்சர் !

  அபு அலா –  நாடளாவிய ரீதியிலுள்ள எல்லாப் பிரதேசங்களும் இருள் அகன்று, முழு நாடும் ஒளிமயமாக வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புக்களை இன்றை நல்லாட்சி அரசு பல செயல் திட்டங்களை முன்னெடுத்துவருவதாக மின் சகத்தி அமைச்சர் அஜீத்...

இந்திய வெளி விவகார அமைச்சர் சுஸ்மா – முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு !

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இன்று சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற...

இன்னும் ஏன் தாமதம் ?

மு.கா.வுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சல்மானை இராஜினாமாச் செய்து விட்டு நிரந்தரமாக ஒருவரை மு.கா.தலைமை எப்போது நியமிக்கும்? அவர் யாராக இருப்பார்? என்ற எதிர்பார்ப்புக்கள் வலுவடைந்து கொண்டிருக்க, தலைமை...

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க அனுமதிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை !

  பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க அனுமதிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு தமக்கு அனுமதியளிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியதாக அதன் பேச்சாளர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தனிப்பட்ட...

இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் !

ஜனாதிபதி மைத்திரிபாலவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் புதிய வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவு  வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.  இன்று பகல் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற...

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு நடவடிக்கைகள் !

மகிந்த ராஜபக்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு நடவடிக்கைகள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு சேவை உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தின்...

Latest news

- Advertisement -spot_img