- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கிழக்கு மாகாணத்திலே சீதனம் தலை விரித்தாடுகிறது : அபூபக்கர் சித்தீக் மதனி !

    பி.எம்.எம்.எ.காதர்    சீதனம் பெறுவதன் மூலம் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதைப் பற்றி ஒவ்வொரு இளைஞனும் சிந்தி;க்க வேண்டும்.சீதனம் பெறுவதன் மூலம் சொகுசாக வாழலாம் என்ற சிந்தனை வந்தனால் தொழில் செய்யாமல் சொம்பறிகளாக இன்று இளைஞர்கள்...

அல்குர்ஆன் மனனக் கற்கை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பும் !

  பி.எம்.எம்.ஏ.காதர்    பெரிய நீலாவணை அக்பர் சமூக ஒன்றியத்தின் அனுசரணையில் பெரிய நீலாவணை அல் மஃஹதுல் இஸ்லாமி அல்குர்ஆன் மனனக் கற்கை நிலையம் நடாத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பு நிகழ்வும் சனிக்கிழமை(23-01-2016)இரவு பெரிய நீலாவணை அக்பர் ஜூம்ஆ...

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் தமிழ் பாடம் இடம்பெறாமையால் மாணவர்கள் தவிப்பு, பெற்றோர்கள் அங்கலாய்ப்பு !

சுலைமான் றாபி  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட நிந்தவூர் அல் -  மதீனா மகா வித்தியாலயத்தின்  உயர்தரப் பிரிவில் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ் பாடம் இடம்பெறாமையால் கலைத்துறை உயர்தரப்பிரிவு மாணவர்கள்...

சிப்லி பாரூக்கின் வீதிக்கு ஒருநாள் மக்கள் குறைகேட்கும் செயற்பாடு !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்    கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு...

பாடசாலையை தரமுயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்.!

அசாஹீம்    பொலநறுவை மாவட்டத்தின் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் திம்புலாகல வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள கட்டுவன்வில கிராமத்தில் உள்ள கட்டுவன்வில முஸ்லீம் கனிஸ்ட வித்தியாலயத்தை தரம் பத்துக்கு தரம் உயர்த்துமாறு கோரி...

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதமரின் அழைப்பின்பேரில் துருக்கி விஜயம்!

ஷபீக் ஹுஸைன்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதமர் ரணிலின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (3) புதன் கிழமை துருக்கி நாட்டுக்கு செல்லவுள்ளார். இவ்விஜயத்தின்போது, துருக்கி...

நாங்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் தண்டனை வழங்கியுள்ளோம் : ஹர்ச டி சில்வா !

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. இதை நாட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி...

ராஜபக்ச குடும்பத்தாரை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் ….!

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   கிராமத்தில் பிறந்தவன் என்ற விதத்திலேயே தான் கவலையடைவதாக முன்னணி வானொலியொன்றின் நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது...

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு வியாபாரிகள் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் பேச்சு !

   தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தற்போது நடைபெற்று...

அமைச்சர் றிஷாத் பதியுதீனைப் பாராட்டுவது எமது கடைமையாகும் : ஏ.எச்.எம்.அஸ்வர் !

  சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்    மர்ஹூம்  எம்.எச்.எம்.நெயினா மரிக்காருக்குப் பிறகு புத்தளம் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எம்.எச்.எம்.நவவியை தனது கட்சி தேசியப்பட்டியல் மூலம் நியமித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீனைப் பாராட்டுவது எமது...

Latest news

- Advertisement -spot_img