- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மெத்தீயூஸை மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தீயூஸை எதிர்வரும் திங்கட்கிழமை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவே அவருக்கு...

அ.இ.ம.கா. பேராளர் மாநாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஷ்ரப்கான், எம்வை.அமீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அகில இலங்கை மக்கள்...

பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் !

  ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. தேச நிர்மாண வரி 2 வீதத்திலிருந்து 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டமையினால் அனைத்து...

ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உதவிகளை பிரித்தானியா வழங்கும் !

ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.  அதனை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை இன்றும் ஒன்று அல்லது...

ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணாமல் போன சிறுவர்கள் ; கண்டுபிடிக்க நடவடிக்கை !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காணாமல் போயுள்ள இரண்டு பேரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாதப் புலனாய்வு காவல் துறையினர், காணாமல்போனவர்களின் அன்னையரிடம் உறுதியளித்திருப்பதாக...

இலங்கையில் கடந்த வருடம் அதிகார மாற்றம் அமைதியாக இடம்பெற்றது: பான் கீ மூன்

இலங்கையில் கடந்த வருடம் அதிகார மாற்றம் அமைதியாக இடம்பெற்றது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில், வருடாந்த செயற்திட்ட சுருக்க நிகழ்வின்போதே...

சிங்கள நாட்டில் பௌத்த பிக்குகளை தண்டிப்பதற்கு சட்டங்களை இயற்ற அனுமதிக்க முடியாது!

சிங்கள நாட்டில் பௌத்த பிக்குகளை தண்டிப்பதற்கு சட்டங்களை இயற்ற அனுமதிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளின் ஒழுக்கங்களை உறுதி செய்யும் வகையில்...

இனங்களுக்கிடையில் மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை நாம் மலர்ச்சியுடன் வரவேற்போம் : றிசாட்

ஏ.எஸ்.எம்.ஜாவித்   வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்- அமைச்சர் றிஷாட் இனங்களுக்கிடையில் மகிழ்ச்சி பொங்கிட, பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை நாம் மலர்ச்சியுடன் வரவேற்போம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாட்...

பாலர் பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக பால் சூடாக்கும் இயந்திரம் வழங்கி வைப்பு!

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தூய பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச...

Latest news

- Advertisement -spot_img