- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்புரியை உறுதி செய்யும் நோக்கில் பிரதேச சபை சட்டத்தில் திருத்தங்கள் !

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யும் நோக்கில் பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையில்...

எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? பிரசன்ன ரணதுங்க !

எரிபொருளின் விலையை 30 வீதமாக குறைக்க முடியும் என்ற போதிலும் அரசாங்கம் அமைதி காத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அண்மைய வரலாற்றில் உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது....

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் இன்று கௌரவிக்கப்படவுள்ளார் !

அபு அலா  அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்விலும் பல்துறை சேவகர் ஊடகவியலாளர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (25) மாலை 3 மணிக்கு நிந்தவூர்...

Latest news

- Advertisement -spot_img