- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அம்பாறை மாவட்டத்தில் எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோம் : றிஷாத் பதியுதீன்

அஷ்ரப் ஏ சமத் அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது சாத்தியப்படவில்லை. அப்படியிருந்தும் நாம் எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோமென...

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டுக்கு இடம்: ஐ.சி.சி. வலியுறுத்தல் !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார்.  அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி...

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது !

சமையல் எரிவாயுவின் விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.   அந்த வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாக குறைவடைந்துள்ளது.  மேலும் 5 கிலோகிராம்...

நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக கட்டணம் அறவிடப்படும் !

  நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது...

பாரிய நிதி மோசடி பொலிஸ் பிரிவில் ஜி.எல். பீரிஸ்!

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்  வாக்குமூலம் வழங்குவதற்காக பாரிய நிதி மோசடி பொலிஸ்  பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பவம் தொடர்பிலேயே இவரிடம்...

அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமந்தா பவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் !

  Shafeek Hussain   1985 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட யுத்த குற்ற செயல்கள் தொடர்பாக விசாரணைக்கு உள்வாங்கபட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள்; சமந்தாவிடம் கையளித்தார் ரிசாத்!

ஏ.எச்.எம்.பூமுதீன் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையினை 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர...

மட்டு.மாவட்டத்தில் தொடரும் அடை மழையால் 18 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்!

  [t;gh;fhd; kl;lf;fsg;G khl;lj;jpy; jw;NghJ nga;JtUk; njhlu; mil kio fhuzkhf 18 Mapuk; Vf;fhpy; nra;if gz;zg;gl;l ngUk; Nghf nra;if Nrjkile;Js;sjhf khtl;l fkj;njhopy; jpizf;fs cjtpg;gzpg;ghsh; Nf.rptypq;fk; njhptpj;jhh;.,jdhy; tptrhapfs;...

Latest news

- Advertisement -spot_img