- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அகவை 66 இல் கால் பதிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி!

  -எம்.வை.அமீர் -   66 வது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் நேற்று கல்லூரியின் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்லூரியின் ஸ்தாபகர் கேட் முதலியார்...

வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் !

  சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.  மேலும் சிறைகளில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கைதிகளின் நிலை கவலைக்கிடமாக...

ஐ.எஸ். முஸ்லிம்கள் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் அரக்கர்கள் படையாகும்- மசூர் மௌலானா

    -எம்.வை.அமீர் -   அண்மையில் பிரான்ஸின் பரிஸ் நகரத்தில் இடம்பெற்ற ஐ.எஸ். அமைப்பின் மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள்...

மட்டு.மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழைகாரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன.   150 ரூபாயாக விற்பனை செயய்யப்பட்ட 1 கிலோ பச்சைமிளகாய் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.100 ரூபாய் முதல்...

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸூக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு !

  `hrpg; ah]Pd;   jpfhkLy;y khtl;l ghuhSkd;w cWg;gpdu; rl;lj;juzp vr;.vk;.vk;.`uP]; ey;yhl;rp murhq;fj;jpy; tpisahl;Lj;Jiw gpujp mikr;ruhf epakpf;fg;gl;lijapl;L rha;e;jkUJ> khspiff;fhL _f;F tuNtw;gspj;J nfsutpf;Fk; epfo;T New;W (15) Qhapw;Wf;fpoik khspiff;fhL gp];kpy;yh`;...

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்…!

  எஸ்.அஷ்ரப்கான் இலங்கையின் யுத்த வடுக்களால் பாதிக்கப்பட்ட ஈரின (முஸ்லிம், தமிழ்) சமூகங்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதற்காக எமது ஈரின சமூகமும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த ஒற்றுமை மூலமே...

Latest news

- Advertisement -spot_img