பாரூக் சிஹான்
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 2.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்துடன் கூடிய ஆடை உற்பத்தி நிலையத்தை 15-10-2015 வியாழன் மாலை வடக்கு மாகாண...
எஸ்.எம்.அறூஸ்
கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று (2015-10-16) வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் நிந்தவுர் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச சபைகள் இணைந்து இந்த சுத்திகரிப்பு...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்புத் திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகரசபைப் பிரிவு, ஏறாவூர் நகரசபைப் பிரிவு, ஓட்டமாவடி பிரதேச சபை பகுதி ஆகிய இடங்களில் சுத்திகரிப்புப் பணி நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
கிழக்கு...
ஜெ .எம் .வஸீர்
நகரப்புறங்களில் காணப்படும் முதர்த்தர பாடசாலைகளில் தமது மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடித்துக்கொண்டு செயர்ப்படுவதனால் அப்பாடசாலைகளில் நெரிசல் தன்மையும் அப்பாடசாலைகளில் எல்லா மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள முடியாமைனால் பெற்றோர்கள் பெரும்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செலயக மாநாட்டு மண்டபத்தில்...