கிளிநொச்சி மாவட்டத்தில் தையல் பயிற்சி நிலையத்துடன் கூடிய ஆடை உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு !

பாரூக் சிஹான்
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 2.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்துடன் கூடிய ஆடை உற்பத்தி நிலையத்தை 15-10-2015 வியாழன் மாலை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் இணைந்து  திறந்துவைத்தனர்.
 IMG_5354_Fotor_Collage_Fotor