- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

5 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரொய்னுடன் நால்வர் கைது !

கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் 5 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரொய்னுடன் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.   சந்தேகநபர்களிடம் சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணை நிறைவுபெற்றுள்ளதாக...

இளைஞர்களைச் சந்திக்க ஒவ்வொரு பிரிவுக்கும் நேரடி விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் !

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்ற தொனிப்பொருளில் இளைஞசர்களை சமூகத்தின் முன்மாதிரிகளாக மாற்றவேண்டும். திசைமாறும் இளைஞர்களை மாற்றியமைக்க வேண்டும் சமூகத்தின் நற்பிரஜைகளை உருவாக்க இன்றைய இளைஞர்களே முன்மாதிரியாகத் திகழவேண்டும். என்பதற்க்காக கிழக்கு மாகாண...

மட்டு . மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரதம் !

ஜவ்பர்கான் காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச மக்கள் இன்று காலை முதல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டுள்ளனர். யுத்த்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வெல்லாவெளி பிரதேச மக்கள் காட்டு யானைகளின்...

சிறுமி சேயாவை கொலை செய்தது யார் ?

கொடதெனியா சிறுமி சேயா சவ்தமியை தானே கொலை செய்ததாக, கொண்டையா என்பவரின் சகோதரர் ஒப்புக் கொண்டுள்ளார்.  அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து வயது சிறுமியான சேயா துஷ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  இதனையடுத்து...

முன்னாள் ஜனாதிபதியின் மருத்துவரிடம் விசாரணை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவர் எனக் கூறப்பட்ட எலியந்த வைட் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.  மிரிஹான இல்லத்தின் வீட்டு உறுமை தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யவே அவர் அங்கு...

Latest news

- Advertisement -spot_img