முன்னாள் ஜனாதிபதியின் மருத்துவரிடம் விசாரணை !

1704955804Untitled-1
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவர் எனக் கூறப்பட்ட எலியந்த வைட் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 

மிரிஹான இல்லத்தின் வீட்டு உறுமை தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யவே அவர் அங்கு அழைக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.