ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர் தலைவரும்,...
ஒபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசொப்ட் ஒபிஸ் 2016 இல் விண்டோஸ், வேர்ட், பவர்பொயின்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலக...
இலங்கையின் தொழிற்பயிற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக ஜேர்மன் உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் ஸ்டெய்ன்மியர் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகருக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சி கட்டட...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட தகுதியற்ற நிலையில் காணப்பட்ட சுமார் 15 வாகனங்கள் நேற்றிரவு மோhட்டார் போக்குரவத்து திணைக்கள அதிகாரிகள் ;பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட மோட்டர்...