நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின்போது சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், சொத்து விபரங்களை...
குமார் சங்கக்காரவின் பிரியாவிடை வைபவம் பி சரா ஓவல் மைதானத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு குமார் சங்கக்காரவிடம் வேண்டுகோள்...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு சின்ன உப்போடையில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று இனந்தெரியாதோரினால் இன்று (24.8.2015) அதிகாலை தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சின்ன உப்போடை 2ம்...
பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சென்றுள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவே...
பாராளுமன்ற தகவல் கருமபீடம் இன்று முதல் காலை 09.30 தொடக்கம் 03.30 வரை, இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் வரை குறித்த கருமபீடம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான முக்கிய தகவல்களையும் ஆவணங்களையும்...
விஜேதாச ராஜபக்ஸ, மங்கள சமரவீர மற்றும் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
விஜேதாச ராஜபக்ஸ நீதி அமைச்சராகவும், மங்கள சமரவீர சமரவீர வௌிவிவகார...