தங்களது குறைகளை மறைத்துக்கொள்வதற்காக மீண்டுமொருமுறை இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதன்மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளைக் குவித்துக்கொள்ளும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)...
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் ஜனாதிபதியை மாற்றவே வாக்களித்தனர். ஆனால் ஜனாதிபதியுடன் சேர்ந்து அரசாங்கமும் மாற்றப்பட்டு மக்கள் ஏமாற்ப்பட்டுவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் அரச சேவைகளில்...
யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...
நாட்டை தொடர்ந்தும் நேரான பாதையில் இட்டுச்செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நல்லாட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட உள்ளதாக அமைச்சரும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான அர்ஜுன ரணதுங்க...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கட்சி...