வெற்றிலைக்கு மட்டுமன்றி பொருத்தமானவர்களுக்கு வாக்களியுங்கள் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச வீட்டில் இருந்து கொண்டே வழக்குத் தீர்ப்புக்களை எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை கொண்டு வந்து பெரும்பான்மை...
இம்முறை பொதுத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கான 62,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் ஐந்து இலட்சத்து 66,823 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும்.
இந்த விண்ணப்பங்களை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள்...
சுல்பிகார்
பொது பல சேனாஅமைப்பும் எதிர்வரும் பாராளமன்ற தேர்தலும் கடும் போக்கு பௌத்த தீவிர வாத அமைப்பான பொது பல சேனா தன்னை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து நாக பாம்பை கட்சியின்...