அபு அலா
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறைமாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகபோட்டியிடவுள்ள 04 வேட்பாளர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம் நஸீராகும்.
மற்றயவர்கள்...
அஸ்லம் எஸ்.மௌலானா
கடந்த இரண்டு வருடங்களாக கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை எனும் அமைப்பை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் வைபவமும் இப்தார் நிகழ்வும் நாளை திங்கட்கிழமை...
அஸ்ரப் ஏ சமத்
இன்று காலை 11.00 மணிக்கு அலரி மாளிகையில் வெவ்வேறாக இரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. முதலாவது சிகல உருமைய கட்சித் தேரர் அத்துரலியத் தேரர், பாட்டலி - ரணில் விக்கிரமசிங்கவுக்கும்ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து...
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய...
ஆகஸ்ட் 17ற்குப் பின்னர் உருவாரும் புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தமிழர், சிங்களவர் என பிரிந்து ஒருவரையொருவர்...