பாராளுமன்ற தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து ஏற்பாடுகளும் இறுதி தறுவாயை அடைந்துள்ளன. இதன்பிரகாரம் இன்றைய தினத்துடன் கட்சியின் வேட்புமனுவுக்கான பணிகள் நிறைவடைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு நேற்றைய தினம் குறைபாடாக...
தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரச நிறுவனங்களினூடாக தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுப்பது குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச நிறுவனங்களில் அதிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றர்.
பதவி...
ஊழல்பேர்வழி என்ற சொல்லை நாம் ஏற்க மாட்டோம். ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு வரும் பட்சத்தில் அவரை குற்றவாளி என கூறிவிட முடியாது. குற்றவாளி என நீதிமன்றமே தீர்;ப்பளிக்க வேண்டும்....