ஊழல்பேர்வழி என்ற சொல்லை நாம் ஏற்க மாட்டோம் – யாப்பா

Unknown

ஊழல்பேர்வழி என்ற சொல்லை நாம் ஏற்க மாட்டோம். ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு வரும் பட்சத்தில் அவரை குற்றவாளி என கூறிவிட முடியாது. குற்றவாளி என நீதிமன்றமே தீர்;ப்பளிக்க வேண்டும்.

ஊழல்பேர்வழிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ இல்லை. குற்றவாளிகள் என நிரூபிக்கப்படாத அனைவருக்கும் வேட்புமனு வழங்கப்படும் என சு.க.வின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.