- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹரீனுக்கு எதிராக சுவரொட்டிகள் !

 ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவை பதவி விலகுமாறு கோரி ஊவா மாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூட்டு சேர்ந்தால்,...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைபற்றியது !

   இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 278 ஓட்டங்களைப் பெற்ற...

பிலிப்பைன்ஸில் பைக்குள் குழந்தை: ஸ்கேனில் சிக்கிய தாய் !

   பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த ஜெனிபர் பவலொரியா (25), நர் நியூகினி விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் சென்றார். இதன்போது, பிலிப்பைன்ஸில் நினாய் அகியுனோ விமான நிலையத்தில் அவரது உடைமைகளைக் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது...

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் !

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகள் நிறைவு !

  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகள் நிறைவுபெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய வேட்புமனு தயாரிப்பதற்கான பட்டியல்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த...

மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை !

  ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாதம் இலங்கை வரவுள்ளது. இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த குழு வருகைதரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய...

பொதுத் தேர்தலின்போது பொலிஸார் செயற்பட வேண்டிய விதம் குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மாஅதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது பொலிஸார் செயற்பட வேண்டிய விதம் குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மாஅதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தமது எழுத்து மூல கோரிக்கை பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்...

Latest news

- Advertisement -spot_img