கொடியூரான்
குடும்பத்தை முன்னிறுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து
எஸ் எம் சபீஸ் விடுபட வேண்டும்
சூறா சபை வேண்டுகோள்
அக்கரைப்பற்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு குடும்ப ஆட்சி மேலோங்கி இருந்தது யாவரும் அறிந்த விடயமாகும்
அதாஉல்லா கட்சிக்காக பாடு பட்ட எல்லோரையும்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டாயம் போட்டியிடுவார் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, முன்னாள் ஜனாதிபதி போட்டியிடும் கூட்டமைப்பிலேயே தே.சு.மு.வும் இணைந்து போட்டியிடும்...
எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் அனைத்துக் கட்சிகளின். செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த, நாளையதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில் இணைந்துக்கொள்ளப்போவதாக...
மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி உருவாக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கும்புருபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள்...
-எம்.வை.அமீர்-
பாராளமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலில் அவர்கள் சார்ந்த வேட்பாளர்களை தெரிவுசெய்து வருகின்றன. சில பிரதேசங்களில் கட்சிகள் சார்பாக போட்டியிட பலத்த போட்டி நிலையும் காணப்படுகின்றது.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பலமுனைப்போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள்...