'225 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் முறைமையை அரசு நிறைவேற்றுமானால் அது சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்' என்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
'இச்சட்டமூலமானது...
பொருளாதா அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால உள்ளிட்ட மூன்று நீதவான்கள், சற்றுமுன்னர் உத்தரவிட்டனர். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக்...
தற்போதைய கூட்டணி அரசியல் ரீதயாகவும் வரலாற்று ரீயாகவும் சாதனைகள் படைக்க வேண்டுமானாலும் ஒரு சமூகத்தை குறிப்பாக அங்கிகரிக்கப்பட்ட பலம் பொருந்திய சக்தியை விடுத்து செயற்பட துணிவது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை காலம் பதில்...
அஸ்ரப் ஏ சமத்
வெள்ளவத்தை சென் கிளயாபாடசாலையில் பயிலும் முஸ்லீம் மாணவிகளது இஸ்லாமிய தின விழா கல்லூரியில் கல்லூரி அதிபா திருமதி கெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக காந்தா சவிய...