வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட சுமார் 6000 உள்ளூராட்சி வட்டாரங்களை இம்மாதத்திற்குள் சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய பணிகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் அந்த...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆண்மீனின் துணையின்றி தாமாகவே குஞ்சுபொறித்த வாள்மீன்களைக் (கோலா மீன்கள்) கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன்பும் இப்படியான வித்தியாசமான குஞ்சுபொறிக்கும் முறையை மீன் தொட்டிகளில் அல்லது தனியாக சோதனைக்கூடங்களில் வளர்க்கப்படும் பெண்...
அரசியலமைப்பு பேரவைக்கு பெயரிடப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அமர்வு நடத்தப்படுவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்படவுள்ளதாக...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. அவர்களை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா...
சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவித்துள்ளார்.
ஜூரிச்சில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.
அடுத்த தலைவரைத் தேர்தடுக்க அசாதாரணமான பொதுக்கூட்டம் அழைக்கப்பட்டு அதில் முடிவெடுக்கப்படும்...