மன்னார் வளைகுடா கடலில் எரிவாயு எடுக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கை எரிவாயு...
பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் அமைவதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கூட்டு அரசாங்கத்துக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால...
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தலை தூக்கியுள்ளதால் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீள தலை தூக்கும் ஆபத்து உள்ளது. எனவே அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் சுடரேற்றுவோர்...
எம்.வை.அமீர்
2015-05-15 ல் அநேகமான உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சம்மாந்துறை பிரதேசசபையில் 2015-05-15 ல் உணர்வுப்பூர்வமான பிரியாவிடை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேசசபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம்...
எம்.வை.அமீர்
சாய்ந்தமருதில் பேசப்படும் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற மக்களின் ஆதங்கத்துக்கான ஆரம்ப முன்னெடுப்பு 2015-05-15 ல் காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட வேலைகளுக்காக சுமார் 30...