சிறுபான்மை அரசாங்கத்துக்கு தொடர்ந் தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க முடியாது. உலகில் எந்த நாட்டிலும் சிறுபான்மை அரசாங்கங்கள் ஆட்சி நடத்தியதில்லையென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய தேசிய...
பிரேமதாச காலத்திலும் பார்க்க இந்த அரசாங்கத்திலேயே அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கும் கைதுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.இதற்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட தீர்மானித்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
1800கோடி அமெரிக்க...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த...