கைது செய்யப்பட்ட அனர்த்த முகாமைத்துவ ஏ.எச்.எம் பௌசியின் மகனான மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாரவில, குடுவாவ பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான 8.5 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்படற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் மீனவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகனும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் நேற்று கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கைது...
நிதி மோசடி பொலிஸ் பிரிவு மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் எந்த பிரிவிலும் அரசியல் தலையீடு இன்றி அவை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களில் அரசியல்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றைய லீக் போட்டியில் ஐதராபாத்- பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி வார்னர், தவான் தொடக்க வீரர்களாக களம்...