லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானம் அருகே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி மற்றும் ஒருவர் குண்டுவெடிப்பில் பரிதாபமாகப்...
மியன்மார் நாட்டில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். இன ரீதியாக முஸ்லிம்கள் படுகொலை...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேவைக்காக 62 இலட்சம் மக்களின் வாக்குகளை தாரைவார்க்க முடியாது எனத் தெரிவிக்கும் அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, தேர்தல் முறை மாற்றத்தை எதிர்க்கும் முஸ்லிம் காங்கிரஸின்...
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால்...
வெடிபொருள் வைத்திருந்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அன்ட்ரே பிளெட்சர் டொமினிக்கோவில் உள்ள டக்ளஸ் சார்லஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
27 வயதாகும் பிளெட்சர் விண்ட்வார்ட் தீவு அணியுடன் பயற்சி மேற்கொண்டு பின்னர்...