- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் – பிரதி பொலிஸ்மா அதிபர்

சுயதனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது சுயதனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் இனங்காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடிக்கு இலங்கை தள்ளப்படும் – சம்பிக்க எச்சரிக்கை

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடிக்கு இலங்கை தள்ளப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிநாடுகளுடன் டொலர்களில் செய்யும் கணக்கு வழக்குகளை மூன்றுமாத காலத்திற்கு...

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் முதலமைச்சரினால் திறந்து வைப்பு!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம்...

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்

தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை ஜப்பானியர்கள் பாரம்பரிய மாகவே பின்பற்றுகிறார்கள். தினமும்...

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் எமது நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் – வைத்தியர் ஹரித அலுத்கே

நாட்டில் மேல் மாகாணத்தில் மாத்திரம் நிலைகொண்டிருந்த வைரஸ் பரவலை ஏனைய பகுதிகளுக்கு பரவ விடாமல் எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களிலும் அபாய வலயங்கள் பல உருவாகியுள்ளது...

தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க. – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்றும், நாளையும் கோவை மாவட்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்....

காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நுரையீரல் புற்றுநோயை தடுப்பதில் கிரீன்...

போலித்தனமான பிரசாரங்களினால் மக்களை முழு அளவில் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு நாடு மற்றும் மக்களின் நலன்கள் குறித்து அக்கறை இல்லை – சஜித் பிரேமதாச

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொவிட-19 தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில்  முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாச , மக்களை ஏமாற்றி...

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  மாணவர்களின்  கற்றலுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் குறித்து விடேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலவச கல்வி சேவையினை மேம்படுத்த அரசாங்கம்  உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்...

Latest news

- Advertisement -spot_img