- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மீண்டும் தம் பலத்தை காட்டிய மும்பை-ராஜஸ்தானை அபாரமாக வென்றது

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, குயின்டான் டி...

அரசாங்கம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் நபர்களுக்கு...

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்

ஊடகப்பிரிவு குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில்...

மணற்பரப்பில் நடப்பது மன நலனுக்கு சாதகமாக இருப்பதாக ஆய்வில் தகவல்

மன அழுத்தத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் மனநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் மன நலத்துடன் உடல் நலமும் பாதிப்புக்குள்ளாகும். மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகளை...

அமெரிக்க நோய் தடுப்பு மையம் கொரோனா பற்றி மீண்டும் வெளியிட்டுள்ள தகவல்

கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலமாகவும் பரவலாம் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொதுநல மருத்துவ...

20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அறிக்கை சபாநாயகரிடம்….

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அறிக்கை தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் இன்றைய தினம் தெரிவித்துள்ளார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள்...

உயர்தர, புலமைபரிசில் பரீட்சைகள் தொடர்பில் 48 மணி நேரங்களில் இறுதித் தீர்வு

நாளைய தினம் (07) வெளியாகவுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை...

Latest news

- Advertisement -spot_img