- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஜனாஷா எரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி !

ஜனாசா எரிப்பு வழக்கு =============== ஜனாசா எரிப்பு விவகாரம் மீண்டும் எரிந்து முடிந்த புகையில் இருந்து நெருப்பாகிறது. முக நூலில் விரல் வேர்க்க வேர்க்க கீ போட் பொத்துப் போகும் அளவு எழுதுபவர்கள் அதிகம்.களத்திற்கு வந்தால்...

அமெரிக்காவில் மருத்துவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்பதனாலேயே பலி எண்ணிக்கையை உயர்த்துகின்றனர்- அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

மிச்சிகன் மாநிலம் வாட்டர்போர்டு நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியதாவது:- அமெரிக்காவில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள்...

“எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்விற்கே உரித்தானது”. (திருக்குர்ஆன் 1:2)

எந்த ஒரு பொருளுக்கும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சக்தியும் இல்லை. அனைத்தும் இறைவனின் கட்டளைப்படியே நடக்கிறது என்பதை கீழ்க்கண்ட இந்த திருக்குர்ஆன் வசனங்கள் உறுதியாக கூறுகிறது: “எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து...

வியட்நாமில் கடுமையான புயல் தாக்கத்தினால் இதுவரை 136 பேர் உயிரிழப்பு..!

வியட்நாமில் மோலேவே என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த பலத்த மழையால் பல மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயல், மழை, வெள்ளத்தில் இதுவரை 136...

சீன அதிபர் ஜின்பிங் 2035-ம் ஆண்டு வரை அதிகாரத்தில்…!

  சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166...

துமிந்தவின் விடுதலை தவறானது! தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சரியானது!-சுமந்திரன்

மனோ கணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மனுவை கொடுப்போமா என கேட்டது தவறான ஒரு செயல்...

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் – பெண் உள்பட 3 பேர் பலி

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி...

Latest news

- Advertisement -spot_img