சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கியதாக பிழையான குற்றச்சாட்டு” –
ஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
ஊடகப்பிரிவு-
சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு...
என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கல்முனையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தற்போதைய நகர்வினை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவாகவே கணிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு மனிதனுக்கு பிறந்த ஊர் ஆணி வேர்...
புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் - தோப்பு வீழ்ந்து தோழமையானது..!
சுஐப் எம்.காசிம் -
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல்...
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் A அமீர் (TA ) அவர்கள் மீண்டும் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார் .
சம்மாந்துறையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள்...
ஊடகப்பிரிவு –
தமிழ்ச் சமூகம் தலைமையை இழந்து, தவிப்பதைப் போன்று சகோதர முஸ்லிம் சமூகமும் வேதனை படக்கூடாதென்று, வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் த.பகீரதன் தெரிவித்தார்.
“முஸ்லிம்களாகிய நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். ஒற்றுமையாக பயணியுங்கள். வெவ்வேறு கட்சிகளுக்கு முண்டுகொடுப்பதையும், அரசுக்கு முட்டுக்கொடுப்பதையும் தயவுசெய்து கைவிடுங்கள். சிறிய சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்திக்கொண்டு, மாற்றுக் கட்சிகளுடன்...
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்காக வாக்குக் கேட்கும் முஸ்லிம் வியாபாரிகள், உண்மையாகவே கலிமாச் சொல்லியிருந்தால், தமது அறியாமையை உணர்ந்து, உடனடியாக பிரசார நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான...
(க.கிஷாந்தன்)
" நேர்மையானவர்களுக்கும், போலிகளுக்குமிடையிலான போட்டியே இத்தேர்தலாகும். எனவே, நேர்மையானவர்களை, சேவை செய்தவர்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் கடமையாகும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...
எஸ்.அஷ்ரப்கான்)
தேர்தலுக்காக பொய் மூட்டைகளுடனும் பண மூட்டைகளுடனும் வருகின்றவர்களை புறக்கணித்து அறிவுபூர்வமாகச் சிந்தித்து இம்முறை மக்கள் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என திகாமடுள்ள மாவட்ட முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அம்பாரை...
*ஞானசார தேரர் பௌத்த நாடென நிரூபிக்க வாக்களிக்க கோரினால் இனவாதம். மு.கா அம்பாறையை முஸ்லிம்களது மாவட்டமென நிரூபிக்க கோரினால்...?*
இலங்கை முஸ்லிம்கள் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களை இந்த ஆபத்தான...
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...