-ஜெம்சாத் இக்பால்-
மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைவாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்றும், அவ்வாறான முயற்சிக்கெதிரான எந்தவிதமான விமர்சனங்களுக்கும் முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,...
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் தற்போது தளர்ச்சி நிலைமை காணப்படுவதாக சிலர் கூறி வரும் நிலையில் சில சமூக வலைத்தளங்களிலும் இவ்வாறே...
தரம் குறைந்த எரிபொருள் கப்பலை கொள்வனவு செய்யுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,தரம்...
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு, செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார்.அமைச்சர் மங்கள சமரவீர தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாணந்துறை,...
RAAZI MUHAMMADH JAABEER
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர் சமூகம் உள்நாட்டு அரசியலில் வெளிநாடுகளின் தாக்கத்தை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்.கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தமிழர் சமூகம் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு இலங்கையில்...
அக்கரைப்பற்றும் அதாஉல்லாவும் பிரிக்க முடியாத கோடுகள். முழு கிழக்கிலும் அதாஉல்லாவின் அரசியல் வீறு கொண்டெழுவது வரலாற்று நிகழ்வு. எதிர்வரப் போகும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸின் வெற்றி மிக அவசியமானது. தேர்தல்களை போராட்டங்களாக...