ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் போர்க் குற்றம் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து குறித்து, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,...
டென்னிஸ் விளையாட்டின் தலைசிறந்த வீரரான ரபேல் நடால் கடந்த 2012 ஆம் ஆண்டு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 மாதம் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.
அப்போது பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத்துறை...
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புதிய நூலின் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...
யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த்...