கட்டார் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் 80 நாடுகளுக்கு இலவச விசா இல்லாத நுழைவு முறையினை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட...
இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே இந்த அறிவிப்பை பிரதமர் உட்பட ரவி கருணாநாயக்க இருவரும் தெரிவித்தனர்.
மிகவும் உருக்கமான பேச்சுடன் தனது உரையை முன்வைத்த ரவி கருணாநாயக்க, தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்தார்.
நாட்டில் மீண்டும் குழப்பங்கள்...
சுஐப். எம். காசிம்
கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார் முள்ளிக்குள மக்களின் பூர்வீகக் கிராமம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த மக்களுக்கு உரித்துடைய காணிகள் வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு நடைபெறுவதாக முள்ளிக்குள...
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத பிரச்சாரங்கள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முறையான விசாரணைகள்...