- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் ரிஷாத் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தாக்கம் அமைச்சரவை கூட்டத்தில் …

ஏ.எச். எம். பூமுதீன்  முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இனவாத அட்டூழியங்களை கண்டித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தாக்கத்தை நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் உணர முடிந்துள்ளதாக அறியவருகின்றது.  ஜனாதிபதி செயலகத்தில் இருந்து...

ஞானசார தேரர் விடயத்தில் நீதித் துறை செயல்படும் விதமானது நாட்டின் வீழ்ச்சிப்பாதைக்கு ஓர் எடுத்துக்காட்டு

நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு உத்தரவிடப்பட்டிருந்தும் நீதி மன்றத்துக்கு...

‘நோன்பாளிகள் சொர்க்கத்தில் ஒரு சிறப்பான வாசல் வழியே நுழைவார்கள்’ : நபிமொழி

ஹிஜ்ரி மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் நன்மைகளைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. மனிதர்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தித்திக்கும் திருமறை குர்ஆன் விண்ணில் இருந்து இறங்கிய மாதம். “ரமலான்...

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவுஸ்திரேலிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

  சுஐப்.எம்.காசிம்  ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும; தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது தொடர்ந்து இடம்பெறுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  அவுஸ்திரேலிய...

ஞானசார தேரரை மஹிந்த ராஜபக்ஷவே காப்பாற்றுகின்றார்: சம்பிக்க ரணவக்க

பொதுபல சேனா பௌத்த அமைப்பு ஆரம்பத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்ட போதிலும் இப்போது எமக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஞானசார தேரரை நான் காப்பாற்றவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும்: ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை 

நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்ச்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும்...

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குள் மதிப்பீடுகள் பூர்த்தி செய்யப்படும் :அமைச்சர் றிசாட்

  ஊடகப்பிரிவு இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கென 10மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை லங்கா சதொச நிறுவனம் இதுவரையில் வழங்கியுள்ளது.  இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் பிரதேச செயலாளர்களின் எழுத்து...

Latest news

- Advertisement -spot_img