கறுப்பு பண ஒழிப்பில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்னிடம் எதுவுமில்லை, நான் எதற்கும் பயப்படவில்லை. என்னை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் எதுவும் செய்ய முடியாது
உபி., மாநிலம் மொரதாபாத்தில் நடந்த...
அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா'வின் ஒரு பிரிவான, 'ஈகிள் வொர்க்ஸ் லேபரட்டரீஸ்' என்ற நிறுவனம், அண்மையில், மின் காந்தவிசை மூலம் உந்து சக்தி தரும் இயந்திரம் பற்றிய ஒரு ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது....
கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு சுற்றுக்காவல் படகுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து...
இறைமை மற்றும் வடகிழக்கு இணைப்பு என்பன சாத்தியமில்லை எனின் சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற குழு அரசியல் சாசனத்தில் எந்த அடிப்படையில் செயற்பட போகின்றதென மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
-ஊடகப்பிரிவு
வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் புத்தளத்தின் சில பிரதேசங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற கஷ்டங்களையும் அவதிகளையும் கவனத்திற்கெடுத்து, முறையான திட்டங்களை வகுத்து நீர்ப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்...
கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில்தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தோம். மூளை ஒரு பெரிய ‘அக்ரூட்‘ பழம்...
இப்றாஹிம் மன்சூர் : கிண்ணியா
நேற்று 02-12-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி சதோச அரிசி கொள்வனவு தொடர்பில் எழுப்பிய விவாவை திருபுபடுத்தி சிலர்...
இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள பதாம் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 16 போலீஸ்காரர்கள் பயணம் செய்தனர்.
இந்த...
ஊடகப்பிரிவு
பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் பெருமானாரையும் குர்ஆனையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட்...
பொது பல சேனா உட்பட பல அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பேரணி இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு பொலநறுவை எல்லை பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிஸாரால் இடை நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்ற...