- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆப்கானிஸ்தான் அகதி பெண் ‘ஷார்பாத் குலா’ விற்கு ஜாமீன் வழங்க பாகிஸ்தான் நீதிமன்றம் மறுப்பு!

கடந்த 1984-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்த ஆப்கான் அகதியான ஷார்பாத் குலாவின் புகைப்படம், நேஷனல் ஜியோகிராபிக் மேகசின் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற பின்னர், அப்பத்திரிக்கையின் மிகப்...

மஹேலவின் நடை பயணத்தின் போது சேகரித்த 700 மில்லியன் ரூபாவினால் கராப்பிட்டியவில் புற்று நோய்ப்பிரிவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் முயற்சியால், தென்பகுதி நகரான காலியிலுள்ள கராப்பிட்டிய மருத்துமனையில் புற்று நோய்ப்பிரிவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  இந்த மருத்துவமனைக்கு நிதி சேகரிப்பதற்காக வடக்கே பருத்தித்துறையிலிருந்து, தெற்கு...

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில்….!

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் (நிலக்கடலை) தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது. இந்த வேர்க்கடலை நமது உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை வழங்குகின்றது. மூளைச்...

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உடலை பார்க்க சென்று கைதான டெல்லி முதல்-மந்திரி விடுதலை !

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற...

தேவை ஏற்பட்டால் லஞ்ச, ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிலும் முன்னிலையாக தயார்:பிரதமர்

கோப் குழுவின் சுயாதீனத்தைப் பாதுகாக்க தான் எந்த நேரத்திலும் செயற்படத் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை அண்மையில்...

வியட்நாமில் பொழுதுபோக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலி!!

வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் கரோக்கே விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்நாட்டு பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பாதுகாப்பு விதிமீறல்களுக்கு தண்டனை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். வியட்நாம்...

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை:ஏன் பன்றியை உண்ண குர்ஆன் தடை செய்துள்ளது தெரியுமா ???

  தொகுப்பு : சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்  பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.இதற்கான காரணத்தை திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும்...

அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது:முஜீபுர் றஹ்மான்

ஊடக அறிக்கை     அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது. உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது...

வடக்கில் இயங்கும் “ஆவா” எனப்படும் குழு கோத்தபாயாவுக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு !

வடக்கில் இயங்கும் "ஆவா" எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு...

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை!

  sakkaf sajath ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும்...

Latest news

- Advertisement -spot_img