- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை; அமைச்சர் றிசாத்தினால் திறந்துவைப்பு!

  கம்பளையில் இயங்கி வரும் மினாரா பூட்ஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை மற்றும் அலுவலகத் தொகுதியை உலப்பனை கைத்தொழில் பேட்டையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார். நிறுவனத்துக்கென...

யாழ் முஸ்லீம் மக்களின் தேவைகள் குறித்து நோர்வே அரசாங்கம் அக்கறை!

பாறுக் ஷிஹான் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லீம்  மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் செயற்றிட்டங்களை எதிர்வரும் 2017 ஆம் முன்னெடுக்கவுள்ளதாக  நோர்வே அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளரும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டாளருமாகிய  ஏரன்...

இலங்கை பத்திரிகைச் சங்கத்தின் 61வது வருடாந்த மாநாட்டில் 10 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட உள்ளனர் !

அஷ்ரப் ஏ சமத் இலங்கை பத்திரிகைச் சங்கத்தின் 61வது வருடாந்த மாநாடு  எதிா்வரும் ஒக்டோபா்  25ஆம் திகதி பி.பகல் 03.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் நடைபெறும். இவ் வைபவத்திற்கு  பிரதம அதிதியாக ஜனாதிபதி...

மிருகங்களின் பிரதிநிதி ஹிலாரியின் கட்சியினர் தங்களது கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்து விட்டனர்: டிரம்ப்

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹில்ஸ்பர்க் என்ற இடத்தில் டொனால்டு டிரம்ப் போட்டியிடும் குடியரசு கட்சியின் அலுவலகம் உள்ளது. இரவு நேரத்தில் அந்த அலுவலகத்தின் ஜன்னல் வழியாக யாரோ சிலர் பெட்ரோல் குண்டு வீசினர்....

பெல்ஜியத்திற்கான விஜயத்தில் சொக்லெட் செய்து அசத்திய பிரதமர் !

பெல்ஜியத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் Laurent Gerbaud என்ற சொக்லெட் தயாரிப்பு தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். பெல்ஜியத்தில் சொக்லெட் தயாரிப்புக்கான அவசியமான பிரதான மூலப்பொருட்கள் இல்லாத போதிலும், 17ஆம்...

தொடரும் ஆரப்பாட்டங்கள்…!

க.கிஷாந்தன் ஆயிரம் ரூபா சம்பளத்தினையும் 300 நாட்கள் வேலை நாட்களாகவும், நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என கோரி 18.10.2016 அன்று அக்கரபத்தனை பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு...

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க நடவடிக்கை- அமைச்சர் றிசாத் நேரில் சென்று ஆராய்வு!

  சுஐப் எம்.காசிம். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  இடம்பெற்ற கொடூர யுத்தம் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வடமாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த...

Latest news

- Advertisement -spot_img