- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அன்சில் எனும் ஒரு உண்மைப் போராளியை ஓரங் கட்டும் நடவடிக்கையில் அமைச்சர் ஹக்கீம்

    நேற்று  மு.காவின் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.இதில் கேள்வி கேட்கும் நேரத்தில் மேடைக்குச் சென்ற கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்சில் தனது வழமையான அதிரடிப்பாணியில் வினாக்களை அள்ளி...

நாங்கள் இரகசிய சதித்திட்டங்களை தீட்ட மாட்டோம், வெளியில் இருந்தே விளையாட்டு ஆடுவோம் : மஹிந்த

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்...

வடக்கு வடக்காக இருக்கட்டும்; கிழக்கு கிழக்காக இருக்கட்டும், என்கின்றார் அமைச்சர் றிசாத் 

கேள்வி : வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டுமென்று குரல் எழுப்பப்படுவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?  பதில்   : மாகாணங்கள் ஒன்பதாக பிரிக்கப்பட்ட போது, வடக்கு ஒரு மாகாணமாகாவும், கிழக்கு இன்னுமொரு...

ஹக்கீமே ! கிழக்கு மாகாணத்தையும், கரையோர மாவட்டத்தையும் பெற்றுத்தர முடியுமா ?

காணிச்சுவீகரிப்புக்கு எதிராக ஹகீம் சீற்றம் என்று நீங்கள் பாராளுமன்றில் கர்ஜித்ததாக பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.     கடந்த பதினாறு வருடங்களாக அனைத்து அரசாங்கங்களிலும் நீங்கள் கபினட் அமைச்சராக இருந்த போதும் இதுபற்றி எந்தவித பிரயோசனம்மிக்க...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் ?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பதவியில் மாற்றம் ஒன்று வெகு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் செயற்பாடு தொடர்பில் கட்சியின் பல அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள்...

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடை நீடிப்பு : சுப்ரீம் கோர்ட்

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.   இதனால் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இரு...

ஹக்கீடமிருந்து கிழக்கை மீட்க மக்கள் மயிலை வீட்டுக்கு வீடு வளர்க்கின்றனர்

இன்று முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பேசப்படும் விடயம் தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை பற்றிய விடயம் , அதாவது முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அஸ்ரப்பின் சிந்தனையுடன் எழுச்சி பெற்ற...

கட்சியை ஆரம்பித்து மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அரசாங்கத்தை அமைப்போம்

மக்களின் முடிவுக்கு அமையவே புதிய கட்சியை ஆரம்பிப்பதா இல்லை என்று தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். புதிய கட்சியை தொடங்க இரத்தினபுரியில் கூட்டம் நடத்தப்படுகிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய...

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார், ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில்...

மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடனேயே தீர்மானங்கள் எடுக்கப்படும் : ஜனாதிபதி

பௌத்த சாசனத்திற்கு எதிராக அரசாங்கம் எதனையும் செய்யாது எனவும் பௌத்த சாசனம் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் போது பௌத்த பிக்குகளின் கருத்துக்களை அறியாது தீர்மானம் எடுக்கப்படாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாநாயக்க...

Latest news

- Advertisement -spot_img