- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆறாவது நாளாகவும் போராடுகின்றனர்

க.கிஷாந்தன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி உடனடி சம்பள தீர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆறாவது நாளாகவும் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். அந்த வகையில் 01.10.2016 அன்று அட்டன் நுவரெலியா...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறைந்து கொண்டு வருகின்றன: நியூசிலாந்தில் பிரதமர் தெரிவிப்பு

  புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலான முதல் வரைவு தொடர்பான விவாதம் அடுத்தவாரம் இடம் பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக அந்நாட்டுஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீயை...

வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை உயிரிழந்துள்ளார்

வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  இன்று காலை முல்லைத்தீவு பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.  தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அன்டனி...

விக்னேஸ்வரனிடம் ஏமாற வடக்கில் உள்ள மக்கள் தயாராக இல்லை : பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டும் திட்டத்தை செயற்படுத்த முனைவதாகவும் அவரிடம் ஏமாற வடக்கில் உள்ள மக்கள் தயாராக இல்லை எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில்...

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்; இரட்டைப் படுகொலையின் எதிரொலி

புங்குடுதீவு மாணவி வித்தியா,சிறுமி சேயா போன்றவர்களின் பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் முழு இலங்கையையும் உலுக்கியதை நாம் அறிவோம்.அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவம்.   புனித ஹஜ் பெருநாளைக்கு முதல்...

ஹக்கீமினால் உருவெடுக்கும் கிழக்கு தலைமைத்துவ வாதம்

   இன்று இலங்கை முஸ்லிம்களிடையே பிரதேச வாதம் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றது.தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் தங்களது ஊரிலிருந்தே அரசியல் பிரதிநிதித்துவம் வர வேண்டுமென தத்தமது ஊரார்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள்.இதன் விளைவாக சிறிய ஊர்களில்...

கல்முனை நகர எல்லைகள் இனியும் துண்டாடப் படமுடியாது , பிரகடனம் நிறைவேற்றம்

எஸ் .எல். அப்துல் அஸீஸ்    கல்முனை நகர முஸ்லிம்களின் வரலாற்றினையும் பூர்வீகத்தையும் திரிவுபடுத்தும் சதித்திட்டங்களுக்கு எதிராக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின்  சம்மேளனத்தின் பிரகடனம். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம், பாரம்பரியம் மற்றும் தேசிய...

உலக சிறுவர் தின நிகழ்வுகள் மலையகத்திலும் இடம்பெற்றது

க.கிஷாந்தன்    அனைத்து உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையக பகுதிகளில் பலவேறுப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.   அந்தவகையில் 01.10.2016 அன்று அட்டன் டிக்கோயா பிரதேசத்தில் உள்ள வட்டவளை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட டிக்கோயா தோட்டப்பகுதிகளில் தெரிவு...

Latest news

- Advertisement -spot_img