தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுக்க அரசுக்கு முடியாது என்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு அமைத்துள்ள சுயாதீன ஆணைக்குழுவின் காரணமாக தேர்தல்களை நடத்ததுமாறு அரசோ அல்லது அரசு...
சுலைமான் றாபி
ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவின் ஏற்பாட்டில் தற்போது நிந்தவூரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக சர்வதேச இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும், தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞருமான மௌலவி...
கலாபூஷணம் - மீரா எஸ்.இஸ்ஸடீன்
அக்கரைப்பற்றில் அண்மையில் நிஜம் சஞ்சிகை, மற்றும் நிஜம் இணையத்தளங்களின் அறிமுக விழா இப்றன்ஷா பஹ்மி தலைமையில் நடைபெற்றது.
தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர்,முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா, வன்னி...
சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தம் வெளியிடாத துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்டாரா அல்லது...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக செயற்பட்டு ரீதியான அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் ஆரம்பிக்க உள்ள புதிய அரசியல் கட்சிக்கான பெயரை தெரிவு செய்யும் நடவடிக்கை ஜோதிட பிரச்சினை காரணமாக தாமதமாகி வருவதாக தெரியவந்துள்ளது.
எமது ஸ்ரீலங்கா சுதந்திர...
விராட் கோலி கிரிகெட்டில் எந்தளவுக்கு தன் பங்களிப்பை தருகிறரோ அதே அளவுக்கு ஃபிட்னெஸ் பிரியரும் கூட. அவரது இந்த ஃபிட்னெஸ், ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம்…… எப்படி அவரது பேட்டிங் திறனும் பெர்சனல் மனோ...
உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரத்தை 11-9-2002 அன்று அல் கொய்தா தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு விமானங்களால் தாக்கினர். இச்சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு...
முதல் - அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு காய்ச்சல் காரணமாக அப்பலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காய்ச்சல்...
உள்ளூராட்சி தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதற்கு முடியாதென்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடைந்திருந்தாலும், அதை வர்த்தமானியில் வெளியிடப்படுவது போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...