- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு உதவுவோம்

   புல்மோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர், கவிஞர் என்.எம். நஸீர்(கலையன்பன் நஸீர்) இதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். இவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட வேண்டுமென லங்கா வைத்தியசாலையின் இருதய வைத்திய நிபுணர் டாக்டர் ஜே. ஜயவர்தன சிபாரிசு செதுள்ளார். இதற்காக...

3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் : உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் அறிமுகம்

இதுவரை பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். எந்திரங்கள் முதன்முறையாக சூடான பீட்சா விற்பனைக்கும் பயன்படுத்தப்பகறது. அமெரிக்காவில் உள்ள சேவியர் பல்கலைக்கழகம் இந்த பீட்சா ஏ.டி.எம்.மை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து...

பிரிட்டனில் பொதுமக்கள் அவதி : ரெயில்வே ஊழியர்கள் 5 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம்

பிரிட்டனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினசரி போக்குவரத்துக்கு ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் நேற்றுமுதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ரெயில்களின் கதவுகளை கண்டக்டர்களுக்குப் பதிலாக டிரைவர்களே மூட வேண்டும் என்ற புதிய அறிவிப்பை...

ஒலுவில் கடலரிப்பு விவகாரம் : பல்லக்கும் கால்நடையும்

முகம்மது தம்பி மரைக்கார்     அவர்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். அதனால், நாங்கள் பேசினோம். நாங்கள் பேசியதால், அவர்களும் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் பேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பேசாமலிருந்து...

டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு வருமாறு முரளிக்கு இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு இலங்கை  அணியின் சுழற்பந்து ஜபாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் சபை அழைத்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமாதிபால...

2 கிலோ தங்கம் கடத்திய ஏழு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது

இரண்டு கிலோ கிராம் எடையுடைய தங்கம் கடத்திய ஏழு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது செய்பய்பட்டுள்ளனர்.இந்தியாவின் பங்களுருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையத்தில் குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வயிற்றிலும் தலை முடியிலும் மிகவும்...

சட்டவிரோத ஆடை இறக்குமதி காரணமாக வர்த்தக நிலையத்திற்கு சீல் : அமைச்சர் ரவி

 புறக்கோட்டை பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்து ஆடைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மூன்று வர்த்தக நிலையங்களில், சுங்கத் திணைக்களத்தின் விஷேட விசாரணை குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின்...

ஜனாதிபதியினால் ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை உப குழு நியமனம்

  ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று காலை...

Latest news

- Advertisement -spot_img