- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

யாரோ பிள்ளைப் பெற எவரோ பெயர் வைக்கின்றார்கள் , வெட்கங்கெட்ட மரக்கட்சிக்காரர்கள்

  ஒலுவில் கடலரிப்பால் அந்தப் பிரதேச மக்கள் 4 வருடங்களுக்கு மேலாக பட்டுவரும் கஸ்டங்களையும் துன்பங்களையும் அறிந்திருந்தும் கண்ணை மூடிக்கொண்டு கணக்கெடுக்காது இருந்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்களும் அதன் தலைவர் ஹக்கீமும் அவரின் அடிவருடிகளும் நாளை...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 12ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார். சீனாசெல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் ஆறு தினங்கள் சீனாவில் தங்கியிருக்கவுள்ளதாக தெரியவருகின்றது.  இவ்விஜயத்தின்போது சீன  ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட...

ஈராக்கில் 3 ஆயிரம் பேரை மனித கேடயமாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் : ஐ.நா. தகவல்

ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து தனி நாடு அமைத்துள்ளனர். அவற்றை அமெரிக்க கூட்டுப்படை உதவியுடன் ஈராக் ராணுவம் சண்டையிட்டு கைப்பற்றி வருகிறது. கிர்குக் அருகேயுள்ள ஹவிகா மாவட்டத்தையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும்...

நம்மை எல்லாம் இணைக்கும் இணையதளத்துக்கு இன்று 25 வயது

WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. 1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம்...

மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் : டலஸ் அழப்பெரும MP

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

ICRC யின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – நல்லிணக்க அலுவலகம்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்துள்ளது.   காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென...

24 மணி நேரத்துக்குள் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோஹன் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இன்று  (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறித்த ஊழியர்களின்...

அவுஸ்திரேலியாவை 229 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (Photo)

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 229 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று தனது...

முஸ்லிம் அரசியலின் கையாலாகாத்தனம் – ஏ.எல்.நிப்ராஸ்

  இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எந்த அளவுக்கு கையாலாகாத்தனம் நிறைந்ததாகவும் உனமுற்ற அரசியல்வாதிகளை கொண்டதாகவும் மாறியிருக்கின்றது என்பதற்கு அம்பாறை மாவட்டம் நுரைச்சோலையில் பாழடைந்துள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம் நல்லதொரு சான்றாகும். சாணக்கியம் என்றும் தூரசிந்தனை...

Latest news

- Advertisement -spot_img