தர்கா நகரில் அமைந்துள்ள, தேசிய கல்வியியற் கல்லூரிக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் நேற்று (28.04.2016) விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்.
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, நீதிமன்ற சுயாதீனத்துவம் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட...
க.கிஷாந்தன்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - காட்மோர் பிரதான வீதியில் மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி டீசைட் பகுதியில்...
சுஐப் எம் காசிம்
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்குமென்று...
க.கிஷாந்தன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின நிகழ்வை எதிர்வரும் மே முதலாம் திகதி நுவரெலியாவில் நடத்த சகர ஏற்பாடுகளும் நடற்தேறியுள்ளது.
இம் மேதின நிகழ்வு பொலிஸில் பதிவு செய்யப்பட்ட இடத்தில் நடத்துவதற்கு நுவரெலியா பொலிஸார் மறுப்பு...
க.கிஷாந்தன்
தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சிகளின் மே தினங்கள் இடம்பெற வேண்டும்.
அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினமாக தோட்டங்கள்தோறும் நடாத்த உள்ளோம் என பத்தனை - திம்புள்ள...
அசாஹீம்
மாற்றுத் திறநாளிகளின் கல்வி முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி கற்கம் விசேட அலகு நேற்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
புகலிடத்தில் கல்வி...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சக்திமிக்கதாக பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு, கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் காலியில் நடைபெறும் மேதினக் கூட்டத்திலும் பங்கு கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை...