ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று...
புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் தற்போது உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தனது ஜேர்மனிய மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கான விஜயத்தின் போது அந்த...
இங்கிலாந்தில் இருக்கும் இந்தியாவின் பெருமைமிக்க 105 கேரட் கோஹினூர் வைரத்தை திருப்பியளிக்க கோரி அந்நாட்டு ராணி மீது பாகிஸ்தான் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோண்டியெடுக்கப்பட்ட...
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் தள்ளிப் போட்டு வருவதற்குக் காரணம் தேர்தலை முகம் கொடுக்கவிருக்கும் பயத்தினாலேயே ஆகும் என கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தொகுதி நிர்ணயம் செய்வதற்கு எடுக்கும்...