டி20 உலகக்கிண்ணத் தொடரில் டிவில்லியர்சை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி தெரிவித்துள்ளார்.நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிவில்லியர்ஸ் 29 பந்தில்...
இலங்கையில் தேசிய நல்லிணக்கம் எப்படியானதாக உருவாகவேண்டும், இருக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை படம் பிடித்துக் காட்டுவதைப்போல் 9வது தேசிய ஜம்போறி நிகழ்வில் சாரணியர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் ஒண்றிணைந்து...
உடுவே தம்மாலோக தேரர் பௌத்த மதத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக ஜே.வி.பி. கட்சி கடுமையான விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.சட்டவிரோத யானைக்குட்டியொன்றை வளர்த்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக...
சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மங்கள சமரவீரவின் விமர்சனம் காரணமாக ஆளுங்கட்சிக் கூட்டம் இன்று தனித்தனியாக நடைபெறவுள்ளது.ஆளுங்கட்சியின் ஒரு பங்காளியான ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பிரதமர் ரணில்...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
அரசியல் அமைப்பு சட்ட மாற்றம். பாகம் -05 - 1970ம் ஆண்டு பொதுத்தேர்தல்
பொதுத் தேர்தல் 1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா...
பி.எம்.எம்.ஏ.காதர்
இந்தியாவின்'ஏ'தரத்திலான பொறியியல்துறை,தொழில் நுட்;பத்துறையின் முன்னோடி பல்கலைக் கழகமான சென்னை பீ.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டில் இலங்கை தென்கிழக்கப் பல்கலைக் கழக...
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
நிந்தவூர்-9ம் பிரிவில் வசிக்கும் சுஹார்த்தீன் முஹம்மட் அக்றம் 30 வயது மதிக்கத்தக்க இளம் குடும்பஸ்தர் இன்று (22) நள்ளிரவு தனது இல்லத்தின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட...
மோஹித் கோயல். கடந்தவாரம் வரை இந்தப் பெயர் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு பரிச்சயம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்று ஒரேநேரத்தில் ஆறுலட்சம் பேர் இணையதளத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நுழையவைத்து...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளோடு தகுதி சுற்றில் இருந்து ஒரு அணி ஆக மொத்தம் 5 அணிகள் விளையாடும்.
தகுதி சுற்று ஆட்டம் கடந்த 19–ந்தேதி...
தீர்க்க முடியாமல் நீண்டகாலமாக இருந்துவருகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வினை, நல்லாட்சி அரசாங்கத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதன் மூலம் தீர்த்துவைப்பதற்கான முன்னெடுப்புக்கள் காணப்படுகின்றது.
ஆங்கிலேயர்கள் இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கியபோது அனைத்து அதிகாரங்களையும் சிங்கள பெரும்பான்மை...